தொண்டை நாடு - திருப்பாசூர் (திருப்பாச்சூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ. சென்னையிலிருந்து 50 கி.மீ. திருச்சியிலிருந்து 350 கி.மீ. மதுரையிலிருந்து 510 கி.மீ., திருவள்ளூர்- பேரம்பாக்கம் சாலையில் 5 கி. மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருப்பதி சாலையில் வரலாம்.
வரிசை எண் : 16
சிறப்பு : அம்பாள் வழிபட்ட தலம்
இறைவன் : வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்
இறைவி : பசுபதிநாயகி, தங்காதலி
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : சோம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வாசீஸ்வரர் திருக்கோயில், திருபாச்சூர் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல் – 631 203 (வழி) திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9894486890

இருப்பிட வரைபடம்


சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே. 
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 சிந்தை இடையார்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க