அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. (பூவிருந்தவல்லி – அம்பத்தூர் சாலையில் உள்ளது
சென்னையிலிருந்து 20 கி.மீ. திருச்சியிலிருந்து 320 கி.மீ. மதுரையிலிருந்து 480 கி.மீ.
சென்னையிலிருந்து வருபவர்கள் அம்பத்தூர் வந்து அங்கிருந்து வரவேண்டும்.
வரிசை எண் : 22
சிறப்பு : தொண்டைமான் எனும் அரசன் கட்டிய கோயில்.
இங்கு நந்தி திரும்பியிருக்கும்.
இறைவன் : மாசிலாமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்
இறைவி : கொடியிடைநாயகி
தலமரம் : முல்லை
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் & அஞ்சல் சென்னை – 609 113
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.30 – 12.00 மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 044-26540706
இருப்பிட வரைபடம்
| |