அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 42 கி.மீ. சென்னையிலிருந்து 57 கி.மீ. திருச்சியிலிருந்து 342 கி.மீ.
மதுரையிலிருந்து 502 கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று
அரக்கோணம் – திருவள்ளூர் சாலையில் 12 கி. மீ. செல்லவேண்டும்.
சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருப்பதி சாலையில் வரலாம்.
வரிசை எண் : 15
சிறப்பு : காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து வந்த தலம். பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை
இறைவன் : வடஆரண்யேஸ்வரர்
இறைவி : வண்டார்குழலி
தலமரம் : பலா
தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வடஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு & அஞ்சல் – 631 210
(வழி) அரக்கோணம், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அஞ்சல் – 631 203,
(வழி) திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 044-27872443, 9444039290
இருப்பிட வரைபடம்
| |