அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 70 கி.மீ. (பூவிருந்தவல்லி – அம்பத்தூர் சாலையில் உள்ளது
சென்னையிலிருந்து 12 கி.மீ. திருச்சியிலிருந்து 312 கி.மீ. மதுரையிலிருந்து 472 கி.மீ.
சென்னையிலிருந்து வருபவர்கள் திருமங்கலம் வந்து அங்கிருந்து வரவேண்டும்.
வரிசை எண் : 21
சிறப்பு : வலியன் என்னும் கருங்குருவி வழிபட்ட தலம்
இறைவன் : வல்லீஸ்வரர்,வலிதாயநாதர்
இறைவி : ஜகதாம்பாள், தாயம்மை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, சென்னை – 600 050
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.30 – 12.00 மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 044-26540706
இருப்பிட வரைபடம்
| |