அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 246 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சாலையில் மூவலூர் வந்து
அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 5 கி.மீ சென்றால் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து
257 கி.மீ., சென்னையிலிருந்து 307 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 257 கி.மீ.
வரிசை எண் : 76
சிறப்பு : பாண்டவர்கள் வழிபட்ட தலம்
இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : எலுமிச்சை
தீர்த்தம் : வருண தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், பாண்டூர் அஞ்சல் – 609 203
(வழி) நீடூர், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 04364-250758, 04364-250755
இருப்பிட வரைபடம்
|