அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 238 கி.மீ., சிதம்பரம் வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து 8 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து 228 கி.மீ., சென்னையிலிருந்து 278 கி.மீ. திருச்சியிலிருந்து 154 கி.மீ.
மதுரையிலிருந்து 274 கி.மீ.
வரிசை எண் : 85
சிறப்பு : அம்பாளுக்கு இறைவன் ஓம் என்ற பிரணவத்தின் பொருளை உபதேசித்த தலம். ஓம்+ஆம்+புலியூர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் அழகு. உயர்ந்த பீடத்தில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
இறைவன் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர்
இறைவி : புஷ்பலதாம்பிகை, பூங்கொடிநாயகி
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. துயர்தீர்த்தநாதர் திருக்கோயில், (பிரணவபுரீஸ்வரர் கோயில்), ஓமாம்புலியூர் & அஞ்சல் – 608 306
காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 11.30 ; மாலை 05.30 – 07.30
தொடர்புக் : 04144-264845
இருப்பிட வரைபடம்
|