அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 231 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர்
சாலையில் சன்னாநல்லூர் வந்து வலப்புறம் செல்லும் நன்னிலம் சாலையில் தூத்துக்குடி என்னும் இடத்தில் பிரியும் சாலையில்
4 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 232 கி.மீ., சென்னையிலிருந்து 272 கி.மீ. திருச்சியிலிருந்து 88 கி.மீ.
மதுரையிலிருந்து 259 கி.மீ.
வரிசை எண் : 189
சிறப்பு : காமதேனு வழிபட்ட தலம். உமை பசு வடிவில் தன் கொம்பால் பூமியைக் கிளறியவாறே இத் தலத்திற்கு வந்து
இறைவனை வழிபட்டாள். பசுவின் கொம்பு பட்டதால் இறைவன் மீது வெட்டு பட்ட தழும்பு உள்ளது.
இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி : சாந்தநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கண்டீஸ்வரம்,
(வழி) சன்னாநல்லூர்
தூத்துக்குடி அஞ்சல் – 609 504
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9443038854
இருப்பிட வரைபடம்
|