அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 227 கி.மீ., சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 217 கி.மீ., சென்னையிலிருந்து 267 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ.
மதுரையிலிருந்து 322 கி.மீ.
வரிசை எண் : 70
சிறப்பு : புள்+இருக்கு+வேள்+ஊர்; புள் = ஜடாயு, இருக்கு = வேதம்; வேள் = முருகன். ஜடாயுவும், வேதமும்,
முருகனும் வழிபட்ட தலம். செவ்வாய்த் தோஷம் உள்ளவர்களுக்குப் பரிகாரத்தலம்.
இத்தலத்தில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகள் சகல நோய்களும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
இறைவன்: வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் & அஞ்சல் – 609 117
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 01.00 ;மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04364-279423
இருப்பிட வரைபடம்
|