banner
திருவேட்களம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 202 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 192 கி.மீ., சென்னையிலிருந்து 242 கி.மீ. திருச்சியிலிருந்து 170 கி.மீ. மதுரையிலிருந்து 297 கி.மீ. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 2. கி.மீ. அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.
வரிசை எண் : 56
சிறப்பு : அருச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்
இறைவன்: பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்
இறைவி : சற்குணாம்பாள், நல்லநாயகி
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : குளம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் அண்ணாமலை நகர் அஞ்சல் – 608 002 சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30;மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04144-238274, 9842008291

இருப்பிட வரைபடம்


நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்றுநீர் திருவேட்களத்து உள்ளுறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே 
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 நன்று நாடொறும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க