banner
சோழநாடு - திருத்துருத்தி (குத்தாலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 243 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 240 கி.மீ., சென்னையிலிருந்து 290 கி.மீ. திருச்சியிலிருந்து 141 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 154
சிறப்பு : சுந்தரருக்கு ஏற்பட்ட உடற்பிணி நீங்கிய தலம். இறைவன் அம்பிகையை மணந்த தலம்
இறைவன்:உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்
இறைவி : அமிர்த முகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி
தலமரம் :
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. உக்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் & அஞ்சல் – 609 801 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 - 12.00 ;மாலை 06.00 - 08.30
தொடர்புக்கு : 04364-235225

இருப்பிட வரைபடம்


அள்ளலைக் கடக்கவேண்டில் அரனையே நினைமின் நீர்கள்
பொள்ளலிக் காயந்தன்னுள் புண்டரீகத்திருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பரிதாக நின்ற
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
பாடல் கேளுங்கள்
 அள்ளலைக் கடக்கவேண்டில்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க