அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 250 கி.மீ. கும்பகோணம் – பேரளம்
சாலையில் கற்கத்தி வந்து அங்கிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 238 கி.மீ., சென்னையிலிருந்து 283 கி.மீ.
திருச்சியிலிருந்து 127 கி.மீ. மதுரையிலிருந்து 293 கி.மீ.
வரிசை எண் : 176
சிறப்பு : நாகராஜன் வழிபட்ட தலம். பாம்பு+புரம் பாம்புரம் என்றானது. நாகதோஷம், இராகு, கேது தோஷங்களுக்குப்
பிரார்த்தனைத் தலம். இந்த்த் தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லை.
இறைவன்: பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர்
இறைவி : பிரமராம்பிகை, வண்டார்குழலி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பாம்புரேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாம்புரம்,
சுரைக்காயூர் அஞ்சல் – 612 203
(வழி) பாலையூர்
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.45 ; மாலை 04.00
தொடர்புக்கு : 9486279221, 9443943665
இருப்பிட வரைபடம்
|