அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 221 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 191 கி.மீ., சீர்காழியிலிருந்து 1 கி.மீ.
சென்னையிலிருந்து 241 கி.மீ. திருச்சியிலிருந்து 169 கி.மீ. மதுரையிலிருந்து 296 கி.மீ.
வரிசை எண் : 69
சிறப்பு : இறைவன் திருஞானசம்பந்தருக்கு திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்ட பொற்றாளம் தந்த தலம்.
அப்பொற்றாளத்திற்கு இறைவி ஓசை கொடுத்தாள்.
இறைவன்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர்
இறைவி : தொனிப்ரதாம்பாள், ஓசைகொடுத்த நாயகி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா
சீர்காழி அஞ்சல் – 609 110 சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 9843011264
இருப்பிட வரைபடம்
|