அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 292 கி.மீ. திருக்கடையூரிலிருந்து
2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 280 கி.மீ., சென்னையிலிருந்து 335 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ.
மதுரையிலிருந்து 327 கி.மீ.
வரிசை எண் : 165
சிறப்பு : சிவபெருமான் பிரமனை அழித்துப் பின் மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை
அருளிய தலம். இத்தலத்திலிருந்துதான் தினமும் கடவூர் கோயிலுக்கு அபிஷேகத்திற்காக நீர் கொண்டு
செல்லப்படுகிறது. கொடி மரம் இல்லை.
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : மலர்க்குழல் மின்னம்மை
தலமரம் :
தீர்த்தம் : காசி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கடையூர் மயானம்,
திருக்கடையூர் அஞ்சல் – 609 311
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 04364-287222, 9442012133
இருப்பிட வரைபடம்
|