banner
திருக்குருகாவூர் (திருக்கடாவூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 227கி.மீ., சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 6 கி.மீ. சென்றால் வடகால் என்னும் ஊர் வரும். அங்கிருந்து வலப்பக்கம் செல்லும் சாலையில் 1 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 267 கி.மீ., சென்னையிலிருந்து 317 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ. மதுரையிலிருந்து 322 கி.மீ.
வரிசை எண் : 67
சிறப்பு : சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் உணவும் நீரும் கொடுத்துப் பசியாற்றிய தலம்.
இறைவன்: சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடைநாதர்
இறைவி : நீலோத்பலவிசலாட்சி, காவியங்கண்ணி
தலமரம் : -
தீர்த்தம் : பால் கிணறு
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வெள்ளடையீஸ்வரர் திருக்கோயில், திருக்கடாவூர், வடகால் அஞ்சல் – 609 115 சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 10.00 ;மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9245612705, 9965426748

இருப்பிட வரைபடம்


பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடு நன்கலனாக உண் பலிக்கு உழல்வானே
காடு நல் இடமாகக் கடு இருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பாடுவார் பசி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க