banner
சோழநாடு - திலதைப்பதி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 252 கி.மீ. பூந்தோட்டம் வந்து அரிசிலாற்றுப் பாலம் கடந்து வலப்பக்கம் செல்லும் நாச்சியார்கோயில் சாலையில் கூத்தனூர் சென்று அங்கிருந்து 2 கி.மீ. செல்லவேண்டும். வ்செங்கல்பட்டிலிருந்து 282 கி.மீ., சென்னையிலிருந்து 332 கி.மீ. திருச்சியிலிருந்து 122 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 175
சிறப்பு : திலதர்ப்பணபுரி என்பதே திலதைப்பதி என்றானது. சிரார்த்தம் தர்ப்பணம் செய்வதற்கு உரிய தலம். இராம லட்சுமணர்கள் தன் தந்தைக்கும் சடாயுவுக்கும் சிரார்த்தம் செய்த தலம்.
இறைவன்: முத்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
இறைவி : சுவர்ணவல்லி, பொற்கொடிநாயகி
தலமரம் : மந்தாரை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. முத்தீஸ்வரர் திருக்கோயில், திலதைப்பதி பூந்தோட்டம் அஞ்சல் – 609 503 நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.45 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9442714055

இருப்பிட வரைபடம்


விண்ண்ர் வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்னிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்தருள் பேண நின்றம் மதிம்முத்தம்மே 
பாடல் கேளுங்கள்
 விண்ணர் வேதம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க