அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 288 கி.மீ. திருவாரூர்-நாகை சாலையில்
கீவளூர் வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 286 கி.மீ., சென்னையிலிருந்து
331 கி.மீ. திருச்சியிலிருந்து 118 கி.மீ. மதுரையிலிருந்து 232 கி.மீ.
வரிசை எண் : 202
சிறப்பு : தேவர்கள் வழிபட்டதால் தேவூர் என்றானது. மாடக்கோயில். இந்திரன், கௌதமர், குபேரன் வழிபட்ட தலம்.
இறைவன்: தேவபுரீஸ்வரர், கதலிவனேஸ்வரர்
இறைவி : மதுரபாஷிணி, தேன்மொழியம்மை
தலமரம் : வெள்வாழை
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. தேவபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேவூர் & அஞ்சல் – 611 109
(வழி) கீவளூர்,
கீவளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-276113
இருப்பிட வரைபடம்
|