அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 255 கி.மீ. திருநள்ளாற்றிலிருந்து
காரைக்கால் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்று மாதா கோயிலுக்கு வலப்புறம் சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து
242 கி.மீ., சென்னையிலிருந்து 297 கி.மீ. திருச்சியிலிருந்து 144 கி.மீ. மதுரையிலிருந்து 302 கி.மீ.
வரிசை எண் : 168
சிறப்பு : மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க நினைத்த தருமன் (இயமன்) தன் பிழை நீங்க வழிபட்ட தலம்.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலம். திருஞானசம்பந்தரின் மாதர் மடப்பிடியும் எனத் தொடங்கும் யாழ்மூரிப்
பதிகம் பெற்ற தலம்.
இறைவன்: தருமபுரீஸ்வரர், யாழ்மூரிநாதர்
இறைவி : மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி
தலமரம் : வாழை
தீர்த்தம் : தரும தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. யாழ்மூரிநாதர் திருக்கோயில்,
தருமபுரம்,
காரைக்கால் & அஞ்சல் – 609 602
புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 09.00
தொடர்புக்கு : 9940755484
இருப்பிட வரைபடம்
|