அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 260 கி.மீ. திருநள்ளாற்றில் இருந்து
கும்பகோணம் – காரைக்கால் சாலையில் 3 கி.மீ. சென்று கொட்டாரம் கூட் ரோடு என்னும் இடம் வந்து அங்கிருந்து
1 கி.மீ. நடந்து செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 290 கி.மீ., சென்னையிலிருந்து 330 கி.மீ. திருச்சியிலிருந்து
120 கி.மீ. மதுரையிலிருந்து 250 கி.மீ.
வரிசை எண் : 170
சிறப்பு : ஐராவதம் (வெள்ளை யானை) வழிபட்டத் தலம். மூலத்தானத்தில் தேன் கூடு ஒன்று உள்ளது. சுபர் தேனி
வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாக வரலாறு. ஆண்டுக்கொரு முறை அதில் தேன் எடுத்து
இறைவனுக்கு அபிடேகம் செய்கின்றனர்.
இறைவன் : ஐராதீஸ்வரர்
இறைவி : சுகுந்தகுந்தளாம்பிகை, வண்டமர்குழலி
தலமரம் : பாரிஜாதம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஐராதீஸ்வரர் திருக்கோயில்,
கொட்டாரம் & அஞ்சல் – 609 703
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.30 ; மாலை 06.00 – 08.30
தொடர்புக்கு : 04368-261447
இருப்பிட வரைபடம்
|