banner
சோழநாடு - கருவிலிகொட்டிட்டை (கருவிலி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 254 கி.மீ. எஸ். புதூரிலிருந்து 2 கி.மீ சென்று வலப்புறம் செல்லும் சாலையில் 4 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 274 கி.மீ., சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து 114 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 180
சிறப்பு : ஊர் கருவிலி. கோயில் கொட்டிட்டை. இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டது.
இறைவன் : சற்குணநாதேஸ்வரர்
இறைவி : சர்வாங்கநாயகி
தலமரம் :
தீர்த்தம் : எம தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. சற்குணநாதேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, கூந்தலூர் அஞ்சல் – 605 501 எரவாஞ்சேரி s.o தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 01.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-273900, 9842280998

இருப்பிட வரைபடம்


வாடிநீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்
காடனார் உறைகின்ற கருவிலிக்
கோடு நீள்பொழில் கொட்டிட்டை சேர்மினே 
பாடல் கேளுங்கள்
 வாடிநீர் வருந்தாதே


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க