banner
சோழநாடு - இரும்பூளை (ஆலங்குடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 250 கி.மீ. வலங்கைமானிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் 8 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 248 கி.மீ., சென்னையிலிருந்து 293 கி.மீ. திருச்சியிலிருந்து 99 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 215
சிறப்பு : பூளை என்னு செடியைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இரும்பூளை என ஆயிற்று. விசுவாமித்திரர் வழிபட்ட தலம். விடத்தை உண்டு தேவர்களைக் காத்தமையால் ஆலங்குடி எனப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். தட்சிணாமூர்த்திக்கு உரிய தலமாகவும் உள்ளது. குரு ஸ்தலம்.
இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர், காசிஆரண்யேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் :
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரணி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி & அஞ்சல் – 612 801 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04374-269407

இருப்பிட வரைபடம்


நச்சித் தொழுவீர்காள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித் தலையில் பலிகொண்டுழல் ஊணே 
          - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நச்சித் தொழுவீர்காள்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க