அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 243 கி.மீ., கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி
செல்லும் சாலையில் சென்றால் இத் தலம். பட்டீஸ்வரத்திலிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 263 கி.மீ., சென்னையிலிருந்து
313 கி.மீ. திருச்சியிலிருந்து 82 கி.மீ. மதுரையிலிருந்து 212 கி.மீ.
வரிசை எண் : 138
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். காமதேனு பூவுலகிற்கு வந்த வழிபட்ட தலம். கோ வந்த குடி.
இறைவன் : பசுபதீஸ்வரர், ஆவூருடையார்
இறைவி : மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தலமரம் : அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
ஆவூர் அஞ்சல் – 612 701
(வழி) கும்பகோணம்,
வலங்கைமான் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 – 12.00 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9486303484
இருப்பிட வரைபடம்
|