அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 256 கி.மீ. அம்பர் பெருங்கோயிலுக்கு
1 கி.மீ. முன்பாக உள்ள தலம். செங்கல்பட்டிலிருந்து 244 கி.மீ., சென்னையிலிருந்து 289 கி.மீ. திருச்சியிலிருந்து
147 கி.மீ. மதுரையிலிருந்து 302 கி.மீ.
வரிசை எண் : 172
சிறப்பு : அம்பன், அம்பராசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவம் தீர காளி வழிபட்ட தலம். சோமாசிமாற நாயனார்
சோம யாகம் செய்த தலம்.
இறைவன் : மாகாளேஸ்வரர், காளகண்டேஸ்வரர்
இறைவி : பட்சயாம்பிகை
தலமரம் : கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மாகாளேஸ்வரர் திருக்கோயில்,
கோயில் திருமாளம்,
பூந்தோட்டம் அஞ்சல் – 609 503
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9486601401
இருப்பிட வரைபடம்
| |