banner
சோழநாடு - ஆக்கூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 232 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோயில் வழியாக 10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 220 கி.மீ., சென்னையிலிருந்து 275 கி.மீ. திருச்சியிலிருந்து 135 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 163
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். சிறப்புலி நாயனார் அவதாரத் தலம். அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலங்களுள் ஒன்று.
இறைவன் : தான்தோன்றீஸ்வரர், சுயம்புநாதர்
இறைவி : வாள்நெடுங்கண்ணி
தலமரம் :
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர் & அஞ்சல் – 609 301 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 11.00 ; மாலை 06.00 – 09.00
தொடர்புக்கு : 04364-280005, 9865809768, 9786635500

இருப்பிட வரைபடம்


கண்ணார்ந்த நெற்றியுடையார்போலும்
காமனையும் கண்ணழலாற் காய்ந்தார்போலும்
உண்ணாவரும் நஞ்சம் உண்டார்போலும்
ஊழித் தீயன்ன ஒளியார்போலும்
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர்போலும்
அண்ணாவும் ஆரூரும்  மேயார்போலும்
ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
பாடல் கேளுங்கள்
 கண்ணார்ந்த நெற்றி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க