அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (குண்டக்கல் வழியாக) இரயில் மூலமாக 965 கி.மீ.,
சென்னையிலிருந்து குண்டக்கல் 450 கி.மீ., குண்டக்கல்லிலிருந்து இரயில் மூலம் மர்காபூர் ரோடு 425 கி.மீ.
பயணம் செய்து அங்கிருந்து 2 கி.மீ. மர்க்காபூர் வந்து பின் அங்கிருந்து பேருந்து மூலம் 40 கி.மீ.
மலை ஏற வேண்டும். திருச்சியிலிருந்து இரயில் மூலம் திருப்பதி 448 கி.மீ. மதுரையிலிருந்து
இரயில் மூலம் திருப்பதி 578 கி.மீ. திருப்பதியிலிருந்து 500 கி.மீ.
வரிசை எண் : 268
சிறப்பு : ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்று. சந்திரவதி என்ற பெண் அடியார் மல்லிகை மலர்களால்
அருச்சனை செய்த்தால் மல்லிகார்ஜுனம் என்றும் அழைக்கப்படும். சிலாத முனிவர் வழிபட்டதால்
ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படுகிறது. நந்தி தேவர் இங்கு தவம் செய்து இறைவனைச்
சுமக்கும் ஆற்றல் பெற்றார்.
இறைவன் : மல்லிகார்ஜுனர், ஸ்ரீசைலநாதர்
இறைவி : பிரமராம்பிகை
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : பாலாழி,br>
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : Arulmigu. Mallikarjuneswar Temple, Srisailam & Post – 518 100 Kurnool Dt., Andhrapradesh.
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 05.00 ; இரவு 10.00
தொடர்புக்கு : 08524-287130
இருப்பிட வரைபடம்
| |