அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 504 கி.மீ., சென்னையிலிருந்து 561 கி.மீ., திருச்சியிலிருந்து 198 கி.மீ.
அருப்புக்கோட்டையிலிருந்து 15 ஆவது கி.மீ. ல் உள்ளது.
வரிசை எண் : 256
சிறப்பு : இறைவன் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார். எனவே இத்தலம் திருச்சுழியல்
எனப்பட்டது. இரமண மகரிஷியின் அவதாரத் தலம் இது. அவருடைய வீட்டை தற்போது
நினைவிடமாக மாற்றி உள்ளார்கள்.
இறைவன் : திருமேனிநாதர், சுழிகேசர்
இறைவி : துணைமாலையம்மை, சகாயவல்லி
தலமரம் : அரசு, புன்னை
தீர்த்தம் : கவ்வைக்கடல் தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சழி & அஞ்சல் – 626 129 ,
திருச்சழி, விருதுநகர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04566-282644
| |