அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 497 கி.மீ., மதுரையிலிருந்து சோழவந்தான் சாலையில் 17 கி.மீ., சென்னையிலிருந்து
514 கி.மீ. திருச்சியிலிருந்து 178 கி.மீ. மதுரை பேருந்து நிலயத்திலிருந்து 17 கி.மீ ல் கோயில்.
வரிசை எண் : 248
சிறப்பு : திருஞானசம்பந்தரோடு சமணர்கள் நிகழ்த்திய புனல் வாதத்தில் திருஞானசம்பந்தர் வைகையில்
இட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து கரையேறிய இடம் இந்த திருஏடகம்.
இறைவன் : ஏடகநாதேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில், திருஏடகம் & அஞ்சல் – 624 234
மதுரை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04543-259311
| |