அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 142 கி.மீ., திண்டிவனத்திலிருந்து 65 கி.மீ., கடலூர் பேருந்து
நிலையத்திற்கு அருகில் கோயில். சென்னையிலிருந்து 183 கி.மீ.
திருச்சியிலிருந்து 184 கி.மீ. மதுரையிலிருந்து 310 கி.மீ.
வரிசை எண் : 50
சிறப்பு : திருநாவுக்கரசு சுவாமிகள் சமணர்களால் கல்லோடு பிணைத்து கடலில் இட்டபோது
ஐந்தெழுத்தை ஓதியவண்னம் அவர் கரை சேர்ந்தது இந்த்த் தலத்தில்தான்.
இறைவன் : பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர்
இறைவி : பெரியநாயகி, அருந்தவநாயகி
தலமரம் : பாடலம்
தீர்த்தம் : அருள்மிகு. பாடலேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாதிரிப்புலியூர் & அஞ்சல் – 607 002
கடலூர்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04142-236728
இருப்பிட வரைபடம்
|