அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 153 கி.மீ., பண்ருட்டியிலிருந்து மேற்கே உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில்
15 கி.மீ.ல் கோயில். திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்திலிருந்து
வருபவர்கள் கெடிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள
பண்ருட்டி சாலையில் 2 கி.மீ. சென்றால் கோயில்.சென்னையிலிருந்து 195 கி.மீ.
திருச்சியிலிருந்து 172 கி.மீ. மதுரையிலிருந்து 332 கி.மீ.
வரிசை எண் : 40
சிறப்பு : சுந்தரர், சடையனார், மற்றும் இசைஞானியார் அவதாரத் தலம். கோயிலின் உள்ளே இடப்பக்கத்தில்
உள்ள சந்நிதியில் சுந்தரர் தன் இரு மனைவியருடனும் வெள்ளயானையுடனும் நிற்கும் காட்சி.
இறைவன் : பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்
இறைவி : மனோன்மணி. சுந்தராம்பிகை
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் & அஞ்சல் – 607 204, உளுந்தூர் பேட்டை வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 9443382945
இருப்பிட வரைபடம்
| |