அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 108 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து செல்லும்போது திண்டிவனம் தாண்டி
விழுப்புரம் புறவழிச்சாலையில் நுழைந்து 2 கி.மீ. சென்றால் கோயில். பண்ருட்டியிலிருந்து
(கோலியனூர் வழி) 27 கி.மீ., சென்னையிலிருந்து 148 கி.மீ. திருச்சியிலிருந்து 157 கி.மீ.
மதுரையிலிருந்து 287 கி.மீ.
வரிசை எண் : 52
சிறப்பு : சூரியன் வழிபட்ட தலம். சித்திரை மாதம் முதல் 7 நாட்கள் சூரிய ஒளி சுவாமியின் மீதும் அம்பாள்
மீதும் படும். இத் தலத்தில் நாயன்மார் திருமேனிகள் வரிசையில் திருநீலகண்டர் தம் மனைவியுடன்
இருவரும் தண்டு பிடித்தவாறே நிற்கும் காட்சி அற்புதமானது. வேறெங்கும் காண இயலாது.
இறைவன் : பனங்காட்டீஸ்வரர்
இறைவி : புறவம்மை, சத்யாம்பிகை
தலமரம் : பனை
தீர்த்தம் : பத்ம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்,
பனையபுரம் & அஞ்சல் – 605 603
(வழி) முண்டியம்பாக்கம்,
விழுப்புரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9444897861
இருப்பிட வரைபடம்
|