“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ” என்பார் நம் அப்பர் சுவாமிகள். இறைவன் ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கிறான். பண்ணில் ஓசையாக விளங்குகிறான். பாட்டினை விரும்பிக் கேட்கிறான். இறைவனுக்கு அருச்சனை பாட்டேயாகும் என்றனர். அதனால்தான் அவன் தோடுடைய செவியனானான். அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே என்றார் நம் அடிகள். இங்கே கீதம் என்றது திருமுறைகள். எனதுரை தனதுரை என்ற சம்பந்தர் வாக்கிற்கு இணங்க அவனே அருளிய திருமுறைகளில் சிலவற்றை வாகீசருடைய வரலாற்று அடிப்படையில் இவ் வளாகத்தில் (AUDIO) கேட்போம். துளையில்லாச் செவியராய் நாம் இருக்கலாமா? எனவே வாருங்கள் கேட்போம்.
பாடல் வரியின் மேல் mouse cursor-ஐ வைத்தால் அந்தப் பாடல் பாடப்பெற்ற வரலாற்றுச் சூழலை அறியலாம்